இந்தோனேசியாவில் காணாமல் போன விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு.!!!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

Related Stories: