பறவை காய்ச்சல் எதிரொலி!: இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாளம் தடை..!!

காத்மாண்டு: இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹிமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹரியானா, குஜராத் உள்பட 6 மாநிலங்களில் இதுவரை பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: