டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசுக்கு இடையேயான 8ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது!

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசுக்கு இடையேயான 8ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இதுவரை நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

Related Stories: