ஜனவரி 20-ம் தேதிக்குள் ஆட்சி மாற்றம் ஒழுங்காக நடைபெறும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்: ஜனவரி 20-ம் தேதிக்குள் ஆட்சி மாற்றம் ஒழுங்காக நடைபெறும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்  உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் அமைதி திரும்பும் வகையில் ஆட்சி மாற்றம் ஒழுங்காகவும், அமைதியாகவும் நடைபெறும் என அதிபதி டிரம்ப்  பேட்டியளித்துள்ளார். டிரம்பின் பேட்டியை அடுத்து புதிய அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹரிசும் பதவியேற்பதில் சிக்கல் நீங்கியது.

Related Stories: