அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை.: பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் இறந்த நிலையில் 3 பேர் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: