தமிழகம் முத்துப்பேட்டை அருகே தோட்டத்தில் குழி தோண்டியபோது 7 சிலைகள் கண்டெடுப்பு Jan 06, 2021 முத்துப்பேட்டை தோட்டத்தில் திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே செல்லப்பா என்பவர் தோட்டத்தில் குழி தோண்டியபோது 7 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜாம்பவானோடை கிராமத்தில் உள்ள செல்லப்பா தோட்டத்தில் இருந்து நடராஜர், அம்மன், பிள்ளையார் சிலைகள் கிடைத்துள்ளது.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்