பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான அதிமுக நிர்வாகி உள்பட 3 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி உள்பட 3 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி நந்தினி தேவி முன்பு மூவரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட அருளானந்தம் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவர் அணி செயலாளராக உள்ளார்.

Related Stories: