தமிழகம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 13.5 செ.மீ. மழை பதிவு Jan 06, 2021 திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 13.5 செ.மீ. மழை பதிவு ஆகியுள்ளது. கும்மிடிப்பூண்டி 8.7 செ.மீ., திருவள்ளூர் 8.1 செ.மீ., தாமரைப்பாக்கம் 7.1 செ.மீ., சோழவரம் 6.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு திருமாவளவன் கடிதம்
திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது: திராவிட கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை
என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது: நெல்லை காங். நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி
“இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!!