இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை 58 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: