உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 769 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 769 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 5,88,171-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 8,403-ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில்  பாதிக்கப்பட்டவர்களில் 5,66,910 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 12,858-பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: