சென்னை விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்ததாக இருவரை கைது செய்து அவரிடம் இருந்து 621 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகினர்.

Related Stories: