காவிரி குண்டாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ராமநாதபுரம்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை வறண்ட பகுதிகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி குண்டாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Related Stories: