இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.02 கோடியாக உயர்வு...!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,02,86,710- ஆக அதிகரித்துள்ளது. இதனைபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,48,994 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 98,83,461 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: