சென்னை மாநகரம் முழுவதும் முக்கிய சாலைகளில் 480 இடங்களில் வாகனத் தணிக்கைக்கு போலீசார் ஏற்பாடு

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் முக்கிய சாலைகளில் 480 இடங்களில் வாகனத் தணிக்கைக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இரவு 10 மணியில் இருந்து வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட உள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related Stories: