குற்றம் ஆடுதுறை அருகே சாத்தனுரில் கார் மெக்கானிக் எரித்து கொலை Dec 30, 2020 மகிழுந்து பழுது நீக்குபவர் மரணம் Satanur ஆதுதுரை கும்பகோணம்: ஆடுதுறை அருகே சாத்தனுரில் கார் மெக்கானிக் கார்த்திக்(30) எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சின்னாற்றுப் பாலத்தின் கீழ் கார்த்திக்கை எரித்துக்கொலை செய்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை