சென்னையில் மாலை 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அர்ஜுன மூர்த்தி

சென்னை: சென்னை அண்ணா நகரில் இன்று மாலை 3.30 மணிக்கு ரா.அர்ஜுன மூர்த்தி செய்தியாளர்களை சந்திக்கிறார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காத நிலையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கிறார் அர்ஜுன மூர்த்தி. அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினியால் நியமிக்கப்பட்டவர்.

Related Stories: