இந்திய கடற்படைக் கப்பல் கில்டன் கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தை அடைந்தது: இந்திய கடற்படை தகவல்

கம்போடியா: இந்திய கடற்படைக் கப்பல் கில்டன் கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தை அடைந்தது என இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. கம்போடியாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண கடைகளை இந்த கப்பல் கொண்டு சென்றதாக இந்திய கடற்படை கூறியுள்ளது.

Related Stories: