நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

நாமக்கல்: முதலைப்பட்டி அண்ணா நகர் அருந்ததியர் காலனியில் முதல்வர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: