இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறையாக 47,700 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் சாதனை

மும்பை: இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறையாக 47,700 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 347 புள்ளிகள் உயர்ந்து 47,700 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகள் அதிகரித்து 13,956 பள்ளிகளில் வார்த்தகமானது.

Related Stories: