மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்திய பங்குச் சந்தைக வரலாற்றில் முதல்முறையாக 47,362 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து 47,3656 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122 புள்ளிகள் அதிகரித்து 13,871 புள்ளிகளை தொட்டது.

Related Stories: