புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்தியக் குழு மதுரை விமான நிலையம் வருகை

மதுரை: புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்தியக் குழு மதுரை விமான நிலையம் வருகை தந்துள்ளனர்.  மத்திய இணைச் செயலாளர் அக்னிஹோத்ரி தலைமையில் 8பேர் கொண்ட குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

Related Stories: