மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு அதிகரித்துள்ளது. வினாடிக்கு 500 கனஅடியிலிருந்து 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: