உலகம் தென்னாப்ரிக்காவில் ஒரே நாளில் 14,000 பேருக்கு கொரோனா பாதிப்பு, 400 பேர் உயிரிழப்பு..!! Dec 25, 2020 தென் ஆப்பிரிக்கா தென்னாப்ரிக்கா: தென்னாப்ரிக்காவில் ஒரே நாளில் 14,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 400 பேர் உயிரிழந்துள்ளனர். தென்னாப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி