துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.50.5 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலூரைச் சேர்ந்த நபரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: