பந்தலூர்: பிதர்காடு வனச்சரகம் பாட்டவயல் பகுதி அருகில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரள மாநில முத்தங்கா புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கடந்த வருடம் இப்பகுதியில் நாராயணன் என்பவர் காட்டு யானை தாக்கி காயமடைந்தார்.
பந்தலூர்: பிதர்காடு வனச்சரகம் பாட்டவயல் பகுதி அருகில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரள மாநில முத்தங்கா புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கடந்த வருடம் இப்பகுதியில் நாராயணன் என்பவர் காட்டு யானை தாக்கி காயமடைந்தார்.