பேரறிவாளனை சந்திக்க தாயார் அற்புதம்மாளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: ஜன.19-ஆம் தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க தாயார் அற்புதம்மாளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அற்புதம்மாள் தொடுத்த வழக்கில் சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், கிருருஷ்ணகுமார் ஆணையிட்டுள்ளனர்.

Related Stories: