துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.87 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.87 லட்சம் மதிப்புள்ள 1.67 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.80 லட்சம் மதிப்பிலான குங்குமப்பூவையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: