பெங்களூரு:சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட்டை தாலுகா குந்தகெரே வனப்பகுதியில் உள்ள கனியனபுரா பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தவர் பொம்மா (25). கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.