பஞ்சாப் மாநில எல்லையில் ட்ரோன் மூலம் கையெறி குண்டுகளை பாகிஸ்தான் அனுப்பியது கண்டுபிடிப்பு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் எல்லை வழியாக ட்ரோன் மூலம் கையெறி குண்டுகளை பாகிஸ்தான் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து 11 கையெறி குண்டுகளுடன் வந்த ட்ரோனை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.

Related Stories: