இந்தியா பஞ்சாப் மாநில எல்லையில் ட்ரோன் மூலம் கையெறி குண்டுகளை பாகிஸ்தான் அனுப்பியது கண்டுபிடிப்பு Dec 21, 2020 பாக்கிஸ்தான் மாநில எல்லை பஞ்சாப் பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் எல்லை வழியாக ட்ரோன் மூலம் கையெறி குண்டுகளை பாகிஸ்தான் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து 11 கையெறி குண்டுகளுடன் வந்த ட்ரோனை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்