ஓசூர் அருகே போதையில் தகராறு செய்த வடமாநில இளைஞர்கள் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே போதையில் தகராறு செய்த வடமாநில இளைஞர்கள் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நஞ்சாபுரத்தில் பணிசெய்து வந்த ம.பி.யை சேர்ந்தவர்களுக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் வடமாநில இளைஞர்கள் பீஜேஸ்(22), பீர்ஜே சிங்(26) கொலை செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories: