தமிழகம் நீலகிரி அருகே ஆனைகட்டி கிராமத்தில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு: மேலும் இருவர் காயம் Dec 15, 2020 யானை தாக்குதல் கிராமம் நீலகிரி அனைகட்டி நீலகிரி: ஆனைகட்டி கிராமத்தில் யானை தாக்கி சரசு என்ற மூதாட்டி உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். வனப்பகுதியில் குட்டியுடன் வந்த பெண் யானை தாக்கியதில் மூதாட்டி சரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்