பொதுமுடக்கத்தால் பாதிப்பு அச்சு ஊடகங்களை அரசு காக்க வேண்டும்: கமல் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று இரவு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “அச்சு  ஊடகங்கள் பொதுமுடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும்” என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: