பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு இளையராஜா வழக்கு

சென்னை: பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத், ரமேஷ் இழப்பீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: