சென்னையில் அனைத்து மார்க்கத்திலும் புறநகர் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரி எம்.எல்.ஏ பலராமன் மனு

சென்னை: சென்னையில் அனைத்து மார்க்கத்திலும் புறநகர் ரயில்களை இயக்க கோரி எம்.எல்.ஏ பலராமன் மனு அளித்துள்ளார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணனை நேரில் சந்தித்து ரயில்களை இயக்க பலராமன் கோரிக்கை மனு அளித்தார்.

Related Stories: