ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூறில் மர்ம நோயால் மேலும் இருவர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூறில் மர்ம நோயால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். மர்ம நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்புரவம்மா(56), சந்திரராவ்(50) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மர்ம நோயால் கடந்த 6ம் தேதி ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: