புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகள் மோதல்

புழல்: புழல் மத்திய சிறையில், போதைப்பொருள் வழக்கில் கைதான கானாவை சேர்ந்த எபினேசர்(40), போலி பாஸ்போர்ட்வழக்கில்கைதான இலங்கையைச் சேர்ந்த முருகன்(38) அடைக்கப்பட்டுள் ளனர்.இந்நிலையில், நேற்று மதியம் முருகன் சமையலறை சரியாக சுத்தம் செய்யவில்லை என்பதைப் பார்த்த, எபினேசர் அதனை தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் காயம் அடைந்த எபினேசர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார்  விசாரிக்கின்றனர்.

Related Stories: