ஜோலார்பேட்டை இல்லத்தில் இருந்து சிறைக்கு புறப்பட்டார் பேரறிவாளன்!

வேலூர்:  பரோல் முடிந்ததை அடுத்து ஜோலார்பேட்டை இல்லத்தில் இருந்து பேரறிவாளன் சிறைக்கு புறப்பட்டார். பேரறிவாளனை அழைத்துக்கொண்டு காவல்துறையினர் புழல் சிறைக்கு புறப்பட்டனர்.  சிகிச்சை முடியும் முன்பே சிறை திரும்புவதால் பேரறிவாளனின் தாயார்  தெரிவித்தார்.

Related Stories: