தமிழகம் ஜோலார்பேட்டை இல்லத்தில் இருந்து சிறைக்கு புறப்பட்டார் பேரறிவாளன்! Dec 07, 2020 பேரறிவாளன் வீட்டில் ஜோலார்பேட்டை சிறையில் வேலூர்: பரோல் முடிந்ததை அடுத்து ஜோலார்பேட்டை இல்லத்தில் இருந்து பேரறிவாளன் சிறைக்கு புறப்பட்டார். பேரறிவாளனை அழைத்துக்கொண்டு காவல்துறையினர் புழல் சிறைக்கு புறப்பட்டனர். சிகிச்சை முடியும் முன்பே சிறை திரும்புவதால் பேரறிவாளனின் தாயார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை