தமிழகம் கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் திறப்பு Dec 06, 2020 திறப்பு பிச்சாவரம் சுற்றுலா மையம் கொரோனா பரவுகிறது சென்னை: கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது: சென்னைஐகோர்ட் கருத்து
இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு சென்னை ஐஐடியில் விண்ணப்ப பதிவு தொடக்கம்: மே 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்த வழக்கில் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் செயலாளருக்கு வாரண்ட்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
வறட்சி, கடும் வெயிலால் விளைச்சல் பாதிப்பு; மாம்பழம் வரத்து 30 டன்னாக சரிவு: கடந்த ஆண்டை விட கிலோவுக்கு ரூ.60 விலை உயர்வு
பொய் பேசும் ஒவ்வொரு முறையும் வழக்கு தொடருவேன் வீராப்பு பேசும் அண்ணாமலை ஐகோர்ட்டில் கதறியது ஏன்?.. சமூக ஆர்வலர் பியூஸ் தடாலடி
ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் மோடிக்கு 74 வயதில் ஓய்வு கொடுக்க மக்கள் முடிவு: மாணிக்கம் தாகூர் உறுதி
உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நாகை கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராசு காலமானார்: இன்று காலை உடல் அடக்கம்
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை காவல் துறையின் பந்தம் சேவை திட்டம்: செல்போன் எண் அறிவிப்பு
கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்குமாறு கோர முடியாது: ெசன்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜர்
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடு; சிப்காட் நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு மாற்றி தருவதாக கூறி ₹5 கோடி மோசடி: அதிகாரிகளுக்கு ஏஜென்டாக செயல்பட்டதாக டிராவல்ஸ் உரிமையாளர் கைது
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 303 கிலோ கஞ்சா கடத்திய 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ 2வது கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது