கலவகொண்டா அணையில் இருந்து நீர் திறந்துவிட்டதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வேலூர்: கலவகொண்டா அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் திறந்துவிட்டதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: