வலுவிழந்தது புரெவி புயல்

தென்காசி: தற்போதைய நிலவரப்படி புரெவி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாமக வலுவிழந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலுவிழந்ததால் காற்றுடன் மழைப்பொழிவு இருக்கும் எனவும் கூறினார்.

Related Stories: