பாம்பனில் பலத்த சூறைக்காற்றால் விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

ராம்நாடு: பாம்பனில் பலத்த சூறைக்காற்றால் விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான படகுகள் பாம்பனில் கரை ஒதுங்கியுள்ளன

Related Stories: