கொரோனா பாதிப்புக்குள்ளான புதுச்சேரி ஆட்சியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

புதுச்சேரி: கொரோனா பாதிப்புக்குள்ளான புதுச்சேரி ஆட்சியர் அருண் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் வீட்டில் தனிமை படுத்திகொண்டு நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: