கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு பதிவு என்ற எச்சரிக்கையால் மீனவர்கள் அதிர்ச்சி

கன்னியாகுமரி: புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 4 மணிக்குள் கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என குளச்சல் துறைமுகத்தில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு பதிவு என்ற எச்சரிக்கையால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: