ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

அரியலூர்:  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

Related Stories: