பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிப்பு

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு 1000-ல் இருந்து 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் அணையின் நீர்மட்டம் 33.7 அடியாக உயர்ந்துள்ளது.

Related Stories: