ஐ.எம்.ஏ. முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கைது

பெங்களூரு: ஐ.எம்.ஏ. முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஷன் பெய்க் அமைச்சராக இருந்த போது ஐ.எம்.ஏ. நிறுவனத்திடமிருந்து பல கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: