கோவையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஏர் கலப்பை பேரணியில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி கைது

கோவை: கோவையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஏர் கலப்பை பேரணியில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயிகள் பிரச்சனை குறித்து கருமத்தம்பட்டியில் நடைபெற்ற மாநாட்டுக்கு பிறகு பேரணி சென்ற போது கைது செய்யப்பட்டார்.

Related Stories: