தமிழகம் கோவையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஏர் கலப்பை பேரணியில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி கைது Nov 22, 2020 கே.எஸ். அலகிரி ஏர் கலப்பை பேரணி காங்கிரஸ் கோயம்புத்தூர் கோவை: கோவையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஏர் கலப்பை பேரணியில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயிகள் பிரச்சனை குறித்து கருமத்தம்பட்டியில் நடைபெற்ற மாநாட்டுக்கு பிறகு பேரணி சென்ற போது கைது செய்யப்பட்டார்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்