திருவண்ணாமலையில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

தி.மலை: திருவண்ணாமலையில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28,29-ம் தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை வித்தித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: