சென்னையில் நேற்று மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா !

சென்னை: சென்னையில் நேற்று மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில்  நேற்று நடந்த மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Related Stories: