குற்றம் செய்யூரில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி வேன் கிளீனர் கைது Nov 19, 2020 வர்க்க மாணவர் தனியார் பள்ளி வான் செங்கல்பட்டு: செய்யூரில் 8 ஆம் வகுப்பு மாணவியின் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை செய்துள்ளனர். ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை செய்த தனியார் பள்ளி வேன் கிளீனர் சூசை சத்தியராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்