செய்யூரில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி வேன் கிளீனர் கைது

செங்கல்பட்டு: செய்யூரில் 8 ஆம் வகுப்பு மாணவியின் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை செய்துள்ளனர். ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை செய்த தனியார் பள்ளி வேன் கிளீனர் சூசை சத்தியராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

Related Stories: